நாட்டில் கஞ்சா பயிரிட நாங்கள் அனுமதியளிக்க மாட்டோம் – ஓமல்பே சோபித தேரர்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்வென கூறி எம்லிப்பிட்டிய பிரதேசத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிரிட பிரதேசத்தில் உள்ளத பௌத்த பிக்குகள், பௌத்த மக்கள் எந்த வகையிலும் இடமளிக்க மாட்டார்கள் என இலங்கை ராமஞ்ஞைய பௌத்த பீடத்தின் தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்கர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எம்பிலிப்பிட்டியவை கடந்த கால நிலைமைக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது எம்பிலிப்பிட்டிய பௌதீக வளங்கள் மூலம் வேகமாக முன்னேறி … Continue reading நாட்டில் கஞ்சா பயிரிட நாங்கள் அனுமதியளிக்க மாட்டோம் – ஓமல்பே சோபித தேரர்